தமிழ்த்தாய் ஒருத்தி
உண்ண மறுத்த குழந்தைக்கு
பேயைச் சொல்லி…..
கரடியைச் சொல்லி…
பூச்சாண்டியைக் காட்டி
சோறூட்டினாள்
உண்ண மறுத்தது குழந்தை.
தோற்றுப் போன தாய்
பூசா என்றாள்
வாயை அகலத் திறந்தது
பிள்ளை…….
(பூசா என்பது இலங்கையில் உள்ள சிறைச்சாலை)
முன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......
0 comments:
கருத்துரையிடுக