இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

அறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்.

வியாழன், 7 அக்டோபர், 2010
எல்லாம் நிறைந்து
பூரணமாகிய
சம்பூர் மண்ணை
வேறுலகம் அறியாது
நாங்கள் மட்டும்
அறிந்த போது
அங்கிருந்தோம் நாம்….

சம்பூரே செய்தியாகி
ஊலகத்திசையெல்லாம்
ஓலித்த போது….
என் இனிய தாய் நிலமே
நாங்கள் உன்னோடில்லை
இன்று தனித்திருக்கிறாய் நீ…
உன் பிள்ளைகளின்
சுவடுகளை மட்டும் சுமந்தபடி……!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket